Sunday, September 28, 2014

BushraKani

உன்னை நேசிப்பவர்களை...விட்டு 



நீ தூர விலகி செல்ல செல்ல... 




உன் உள்ளம் அவர்களின் நெருங்கி வருமே தவிர


மறந்து விட முடியாது 



அதுதான் அன்பின் சக்தி

என்றும் அன்புடன்  புஷ்ரா கனி 

No comments: